காட்டு யானை

img

நீலகிரி - அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்  

உதகையில் இருந்து மஞ்சூர் -கெந்தை  வழியாக கோவை செல்லும் சாலையில் அரசு பேருந்தை வழி மறித்த காட்டு யானை கூட்டத்தால்  பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.  

img

கும்கியாக மாற்றப்பட்ட காட்டு யானை மீண்டும் கோவைக்கு வரவழைப்பு

கோவை வனப்பகுதி யில் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு கும்கியாக பயிற்சியளிக்கப்பட்ட யானை மீண்டும் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

img

ஒகேனக்கல் அருகே காட்டு யானை மிதித்து மூதாட்டி பலி

ஒகேனக்கல் வனப்பகுதியில் காட்டு யானை மிதித்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே மடம் சோதனைச்சாவடி பகுதியை சேர்ந்தவர் மாதையன்.

img

பவானிசாகர் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை

பவானிசாகர் அருகே ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்நது வாழை மரங்களை சேதப்படுத்தின.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனப் பகுதியில் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன.

img

ஆனைகட்டி அருகே குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானை

கோவை ஆனைகட்டி பகுதியில் உணவு தேடி வந்த ஒற்றை யானை அங்கிருந்த வீட்டை இடித்து சேதப்படுத்தியது.கோவை மாவட்டம், ஆனைகட்டி தூமனூர் மலை கிராமம் காட்டு சாலைபகுதியில் வசித்து வருபவர் பெருமாள் (58). இவரதுவீட்டின் அருகே வெள்ளியன்று இரவு ஒற்றை காட்டு யானை உணவு தேடி வந்துள்ளது

;